துப்பாக்கி சூடு: செய்தி
வெள்ளை மாளிகை அருகே 30 முறை முழங்கிய துப்பாக்கிச் சத்தம்! அதிபர் டிரம்ப் உள்ளே இருந்த போது பரபரப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் இருந்த சமயத்தில் அதன் வெளிப்பகுதி பாதுகாப்புச் சாவடி அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல்காரர்களின் முழுமையான காலவரிசையை NIA வெளியிட்டது
ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 2025-ல் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்த விவரங்களை உள்ளடக்கிய 1,597 பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்துள்ளது.
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை! முறிந்த பேச்சுவார்த்தை.. போர் தீவிரமாகுமா?
ஈரான் உடனான போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், "இனி என்னிடம் நல்லப்பிள்ளைத்தனத்தை எதிர்பார்க்க முடியாது" என்ற எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் புதுப்பித்துள்ளார்.
துரந்தர் பாணியில் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதி யூசுப் அஃப்ரிடி சுட்டுக் கொலை
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதியான ஷேக் யூசுப் அஃப்ரிடி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டார்.
நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப்; பல கட்ட பாதுகாப்பை தாண்டி டிரம்ப்பை எப்படி தாக்க வந்தார் மர்ம நபர்?
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு' (WHCD) விருந்து நிகழ்ச்சியில், ஆயுதங்களுடன் நபர் ஒருவர் ஊடுருவிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த ஆசிரியர் முதல் குற்றவாளி வரை: வெள்ளை மாளிகை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன் பின்னணி
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நபர், கலிபோர்னியாவின் டோரான்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டிரம்ப் நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் அதிர்ச்சி: அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு - பத்திரமாக வெளியேற்றம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற வருடாந்திர பத்திரிகையாளர் விருந்து நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 25) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஹல்காம் படுகொலை ஓராண்டு நிறைவு: NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் ஒரு பார்வை
பஹல்காம் படுகொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 26 அப்பாவி உயிர்களைப் பறித்த அந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த பாகிஸ்தான் சதிவலைகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகரில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு; பலர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று (ஏப்ரல் 18) சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்துவைத்தது இத்தாலி
ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி பரிமாற்றங்களை உள்ளடக்கிய, இஸ்ரேலுடனான தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியுள்ளது.
'போர் நிறுத்தத்தின் பிரிக்க முடியாத அங்கம் லெபனான்': போர் நிறுத்தத்தை மீறுபவர்களுக்கு ஈரான் எச்சரிக்கை
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதோடு பேச்சுவார்த்தைகளையும் பயனற்றதாக்குகிறது என்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.
இஸ்தான்புல்லில் இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு; இருவர் பலி
இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேலிய தூதரகக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
மூன்றே வார்த்தைகள்! ஈரானில் சிக்கிய அமெரிக்க வீரர் அனுப்பிய SOS செய்தியால் மீட்கப்பட்டது எப்படி?
ஈரானிய எல்லைக்குள் வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தின் வீரர்களை மீட்பதற்காக நடத்தப்பட்ட அதிரடி ராணுவ நடவடிக்கை, உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்
ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்' பிரகடனம்: ஆபரேஷன் கசாப் லில்-ஹக் குறித்த முழு விவரம்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடனான உறவு இனி "நேரடிப் போர்" நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.
காதலியின் நடமாட்டம் காட்டி கொடுத்த ரகசியம்: நடுக்காட்டில் 'எல் மென்சோ'வை வேட்டையாடிய மெக்ஸிகோ படை
மெக்ஸிகோவின் மிகவும் தேடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னனான 'எல் மென்சோ' என்று அழைக்கப்படும் நெமேசியோ ரூபன் ஓஸ்குவேரா செர்வாண்டஸ், அந்நாட்டு ராணுவத்துடனான மோதலில் நேற்று கொல்லப்பட்டார்.
லக்னோவில் கொடூரம்: தந்தையை சுட்டுக்கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்லில் அடைத்த கல்லூரி மாணவன்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் உயர்தரப் பகுதியான ஆஷியானாவில், 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தனது தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்லில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்த மர்மநபர்
தாய்லாந்தின் சாங்க்லா (Songkhla) மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், புதன்கிழமை அன்று துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா பள்ளியில் பயங்கரம்: மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி, பலர் படுகாயம்
கனடாவின் டம்பிளர் ரிட்ஜ் நகரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர்.
மணிப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு சம்பவங்கள் பதிவு; என்ன காரணம்?
மணிப்பூர் லிட்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக பதட்டமான சூழ்நிலை நிலவியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் அரசு உக்ருல் மாவட்டத்தில் மொபைல், பிராட்பேண்ட், VPN மற்றும் VSAT இணைப்புகள் உள்ளிட்ட இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ஜெய்ஷ் முன்னணி தளபதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பெண் 'ஃபிதாயீன்' போராளியின் வீடியோவை வெளியிட்ட BLA
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வார இறுதியில் நடந்த ஒரு பெரிய தாக்குதலில் பங்கேற்ற ஹவா பலோச் என்ற பெண் போராளியின் வீடியோவை பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) வெளியிட்டுள்ளது.
வெனிசுலாவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு; தலைநகர் காரகாஸில் அதிகரிக்கும் பதற்றம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கிங் சென்ற ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) புதன்கிழமை இரவு வாக்கிங் சென்ற ஒரு பள்ளி ஆசிரியர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உஸ்மான் ஹாதி கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டது
பங்களாதேஷின் 'இன்குலாப் மஞ்ச்' (Inqilab Mancha) அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், இளம் தலைவர் மற்றும் ஆர்வலருமான ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளியை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி, 10 பேர் காயம்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு வெளியே உள்ள ஒரு நகரமான பெக்கர்ஸ்டாலில் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21 அன்று நடந்த ஒரு பெரிய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று AFP அறிக்கை தெரிவித்துள்ளது.
பாண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை 'பெருமைக்குரிய விஷயம்' என்று ஐ.எஸ்.ஐ.எஸ். குறிப்பிட்டுள்ளது
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை இஸ்லாமிய அரசு பாராட்டியுள்ளது.
சிட்னி நாயகன் அகமது அல் அகமது: பழ வியாபாரியின் துணிச்சலுக்குப் பின்னால் இருந்த ராணுவப் பயிற்சி!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற பாண்டி பீச்சில், கடந்த டிசம்பர் 14 அன்று யூதர்களின் 'ஹனுக்கா' பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நடந்தத் துப்பாக்கிச் சூடு உலகையே உலுக்கியது.
ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்டவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்திய காவல்துறை
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு நபர், ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெலங்கானா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
போண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்தியா பாஸ்போர்ட் கொண்டிருந்தனரா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்
16 பேரை கொன்ற சிட்னி பாண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர்கள் " இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால்" இயக்கப்பட்டவர்கள் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார்.
சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ (Grok AI) ஆனது தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சிட்னி பாண்டி கடற்கரை தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 16 என உயர்வு; தந்தை-மகன் இணைந்து நடத்திய துப்பாக்கி சூடு?
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், நேற்று யூத பண்டிகையான ஹனுக்காவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு; இரண்டு பேர் கைது
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) மாலை, இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; பலர் படுகாயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்நாட்டு நேரப்படி மாலை நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால், கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps -FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கைபர் பக்துன்க்வா எல்லையில் பாகிஸ்தான் - தாலிபான் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை
பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, செவ்வாய்க்கிழமை இரவு கைபர் பக்துன்க்வாவில் உள்ள குர்ரம் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன.
பாலிவுட் நடிகையின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு ரௌடிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்
பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு ரௌடிகள் புதன்கிழமை போலீசாருடன் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.